திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு பால் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பத்கர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.