Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ஆடி ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் 1008 விளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார், விருத்தாசலம் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
12:08

கடலுார்: பிரதோஷத்தையொட்டி, கடலுார், விருத்தாசலம், பெண்ணாடம் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.  கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் காலை 10:00 மணிக்கு பிரதோஷ நாயகருக்கு ருத்ரபாராயணத்துடன் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை  நடந்தது. மாலை 4:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி மற்றும் நந்திகேஸ்வரருக்கு மகா அபிஷேகம், 5:00 மணிக்கு பாடலீஸ்வரர், நந்தி÷ கஸ்வரருக்கு தீபாராதனையும், 5:30 மணிக்கு பெரியநாயகிக்கு தீபாராதனை நடந்தது.  பின்னர் சிறிய நந்தி வாகனத்தில்  பிரதோஷ நாயகர் ÷ காவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, தாயார், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர்  சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு மாலை 4:30 மணிக்கு பால்,  சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை  நடந்தது.

பெண்ணாடம்: பிரளயகாலேஸ்வரர் கோவில் முன் மண்டபத்தில் உள்ள அதிகார நந்திக்கு காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை  5:00 மணிக்கு கொடி மரம் அருகிலுள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல்  மாலை சாற்றி தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar