Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் மாரியம்மனுக்கு வளையல் அலங்கார ... சாயல்குடியில் ஆடி வெள்ளி சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 3 டன் பூக்களால் பூச்சொரிதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2016
02:08

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், 3 டன் பூக்களை கொண்டு பூச்சொரிதல் விழா (5.8.16) வெள்ளிக்கிழமை நடந்தது.

புகழ்மிக்க புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம், மூன்றாவது வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடத்தப்படும். இதன்படி இந்த ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, களஞ்சேரி ரதம், ராவுசாப்பட்டி ரதம், திருக்கானூர்பட்டி ரதம், நாஞ்சிக்கோட்டை ரதம் ஆகியவை, (5.8.16) வெள்ளிக்கிழமை முன்தினம் இரவு தஞ்சை பெரிய கோவில் வந்தடைந்தன. அங்கு நின்ற விநாயகர் சன்னிதி பெரியகோவில் ரதம், மாரியம்மன் கோவில் ரதம் இணைந்தன. இவ்வாறு ஒன்றாக இணைந்த ரதங்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களிடம் இருந்து பூக்கள் பெறப்பட்டன.

சிறிது நேரத்திற்கு பின், அங்கிருந்து ரதங்கள் புறப்பட்டு மேல வீதி, வடக்கு வீதி, காமராஜ் மார்க்கெட், கீழ வீதி, கீழவாசல், வாடிவாசல், சவுராஷ்டிரா தெரு, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களிடம் இருந்து பூக்களை பெற்றுக் கொண்டு, (5.8.16) வெள்ளிக்கிழமை காலை தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சென்றடைந்தன. அதே போல் தெத்துவாசல்பட்டி ரதம், தோழகிரிபட்டி ரதம், திருவையாறு ரதம், வல்லம் பிள்ளையார்பட்டி ரதம், வெள்ளை விநாயகர் ரதம், கீழவாசல் ரதம், அருள்மொழிப்பேட்டை ரதம், புலவர்நத்தம் ரதம் ஆங்காங்கே புறப்பட்டு பக்தர்களிடம் இருந்து பூக்களை பெற்று, தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை வெள்ளிக்கிழமை மதியம் வந்தடைந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar