Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாக வழிபாடு ஏன்? காயத்ரி மந்திர பொருள்! காயத்ரி மந்திர பொருள்!
முதல் பக்கம் » துளிகள்
சிவாலயங்களில் நாகாபரணம் சூட்டும் காரணம்!
எழுத்தின் அளவு:
சிவாலயங்களில் நாகாபரணம் சூட்டும் காரணம்!

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
04:08

சிவாலயங்களில் உள்ள லிங்கத்திற்கு மேல், உலோகத்தில் செய்த ஐந்து தலை நாகத்தை ஆபரணமாக சூட்டுகிறார்கள். இதற்கு காரணம் தெரியுமா? சில ரிஷிகள் தாருகாவனம் என்னும் இடத்தில் யாகம் நடத்தினர். தாங்கள் நடத்தும் யாகத்தால் தான், தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் அவிர்பாகம் (உணவு) கிடைக்கிறது என்று இறுமாப்பு கொண்டனர். அவர்களது ஆணவத்தை அடக்க சிவன் பிச்சை எடுக்கும் கோலத்தில் அங்கு வந்தார். அவரது அழகு கண்ட ரிஷிகளின் துணைவியர் தங்களை மறந்து அவர் பின்னாலேயே சென்றனர். இது கண்டு அதிர்ந்த ரிஷிகள், யாக குண்டத்தில் இருந்து விஷம் மிக்க பாம்புகளை ஏவி விட்டனர். அவற்றை எல்லாம் சிவன், தன் தலை முதல் பாதம் வரை ஆபரணமாகச் சூடிக் கொண்டார். இதன் அடிப்படையில், கோவிலில் சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகப்பாம்பினை ஆபரணமாக அணிவிக்கின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple news
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar