Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாக வழிபாடு ஏன்? காயத்ரி மந்திர பொருள்! காயத்ரி மந்திர பொருள்!
முதல் பக்கம் » துளிகள்
சிவாலயங்களில் நாகாபரணம் சூட்டும் காரணம்!
எழுத்தின் அளவு:
சிவாலயங்களில் நாகாபரணம் சூட்டும் காரணம்!

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
04:08

சிவாலயங்களில் உள்ள லிங்கத்திற்கு மேல், உலோகத்தில் செய்த ஐந்து தலை நாகத்தை ஆபரணமாக சூட்டுகிறார்கள். இதற்கு காரணம் தெரியுமா? சில ரிஷிகள் தாருகாவனம் என்னும் இடத்தில் யாகம் நடத்தினர். தாங்கள் நடத்தும் யாகத்தால் தான், தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் அவிர்பாகம் (உணவு) கிடைக்கிறது என்று இறுமாப்பு கொண்டனர். அவர்களது ஆணவத்தை அடக்க சிவன் பிச்சை எடுக்கும் கோலத்தில் அங்கு வந்தார். அவரது அழகு கண்ட ரிஷிகளின் துணைவியர் தங்களை மறந்து அவர் பின்னாலேயே சென்றனர். இது கண்டு அதிர்ந்த ரிஷிகள், யாக குண்டத்தில் இருந்து விஷம் மிக்க பாம்புகளை ஏவி விட்டனர். அவற்றை எல்லாம் சிவன், தன் தலை முதல் பாதம் வரை ஆபரணமாகச் சூடிக் கொண்டார். இதன் அடிப்படையில், கோவிலில் சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகப்பாம்பினை ஆபரணமாக அணிவிக்கின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு தாலுகா சக்கராயப்பட்டணா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கோலார் தங்கவயல் கம்மசந்திராவில் உள்ள, கோடிலிங்கேஸ்வரா கோவில் பற்றி அனைவரும் ... மேலும்
 
temple news
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் அவதிப்படுகிறீர்களா. வாழ்க்கை கசந்து விட்டதா; கவலை ... மேலும்
 
temple news
நம் அடையாளமான திருநீறு, திருமண் அணிய கூச்சப்படக் கூடாது. தினமும் கோயில் வழிபாடு செய்யுங்கள்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar