Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளப்பாளையம் கருமையம்மன் கோவில் ... திருத்தணி கங்கையம்மன் ஜாத்திரை விழா திருத்தணி கங்கையம்மன் ஜாத்திரை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திரவிலாசபுரத்தில் புதைந்து வரும் கோவில்கள்!
எழுத்தின் அளவு:
சந்திரவிலாசபுரத்தில் புதைந்து வரும் கோவில்கள்!

பதிவு செய்த நாள்

11 ஆக
2016
11:08

ஆர்.கே.பேட்டை: கிராமத்தின் தென் மேற்கு மற்றும் வட கிழக்கு திசையில் உள்ள சிவன், பெருமாள் கோவில்கள் புதர் மண்டி, சீரழிந்து கிடக்கின்றன.  புனரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்திரவிலாசபுரம் கிராமத்தில், நு ாறாண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் உள்ளன. கிராமத்தின், வட கிழக்கில், ஏரிக்கரையில் சிவாலயமும், தென் மேற்கில் பெருமாள் கோவிலும்  உள்ளன. இரண்டு கோவில்களும், பல ஆண்டுகளாக வழிபாடு இன்றி, புதர் மண்டி கிடக்கின்றன. கோவில் தளத்தில் வளர்ந்துள்ள மரங்களால், கோவில் சிதிலமடைந்து வருகிறது. இதில், ஏரிக்கரையில் உள்ள சிவாலயம் குறித்து, கடந்த ஆண்டு நமது நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், புதர் அகற்றப்பட்டது.

தொடர்ந்து, கோவிலை சீரமைக்க தன்னார்வலர்கள் பலர் வந்து பார்வையிட்டு சென்றனர். ஆனாலும், பணிகள் ஏதும் ÷ மற்கொள்ளப்படாததால், கோவில் மீண்டும் புதருக்குள்  மறைந்து வருகிறது. இதே போல், கிராமத்தின் தென்மேற்கில் உள்ள பெருமாள் கோவிலும்,  சிதைந்து பாழடைந்து வருகிறது. கோவில் மேல்தளத்தில் மிகப்பெரிய மரங்கள் வளர்ந்துள்ளன.  ஆனாலும், கோவிலின் உட்புறம் மிகவும் பொலிவுடன் காணப்படுகிறது. இந்த கோவில்களின் வரலாறு குறித்து, எந்த தகவலும் பகுதிவாசிகளிடம் இல்லை. பழமையான இந்த கோவில்கள் நுாற்றாண்டுகளை கடந்து இருக்கும் என்பதால், இதற்கு பின்னால் சிறப்பான வரலாறு நிச்சயம் உண்டு.  ஒரு பழம்பெருமை வாய்ந்த ஆன்மிக தலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பது கிராமவாசிகளின் நம்பிக்கை. கோவிலை சீரமைத்து மீண்டும் பழமையை நிலை நாட்ட வேண்டும் என்பது இவர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்; மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் சஷ்டி மற்றும் கிருத்திகை ஒட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆவணி ... மேலும்
 
temple news
திருப்பதி; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளிக்கிழமை திருமலை திருப்பதி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar