Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் ... திருவண்ணாமலையில் மகா பெரியவர் சிலை பிரதிஷ்டை திருவண்ணாமலையில் மகா பெரியவர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகராஜாகோயிலில் ஆவணி ஞாயிறு பெண்கள் திரளாக பங்கேற்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2016
11:08

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நடைபெற்ற ஆவணி ஞாயிறு விழாவில் திரளான பெண்கள் பங்கேற்று நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர்.

Default Image
Next News

கோயில்களில் நாகர் சசன்னதிகள் இருந்தாலும், நாகரை மூலவராக கொண்ட கோயில் நாகர்கோவில் நாகராஜாகோயில். கோயில்களுக்கு மூலஸ்தான கோபுரங்கள் இருக்கும். ஆனால் இங்கு நாகர் பிரதிஷ்டை இன்னும் ஓலை கூரைக்குள்தான் இருக்கிறது. நெல்லை மாவட்டம் களக்காட்டை தலைநகராக கொண்டு வேணாடு ராஜ்யத்தை ஆண்டு வந்த மன்னன் பூதலவீர உதய மார்த்தாண்டன் தனது தீராத சசரும வியாதிக்காக, நாகராஜா கோயிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து பூஜைகள் செசய்ததால் குணமடைந்தார். இதன் பின்னர் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். இங்கு பால்ஊற்றி வழிபாடு நடத்தினால் திருமண தடை நீங்கும், குழந்கை பாக்கியம் கிடைக்கும் என்பது பெண்கள் நம்பிக்கை. நேற்று ஆவணி முதல் ஞாயிறு நாளில் அதிகாலை முதலே பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீண்ட வரிசைசயில் நின்று நாகர்சிலைகளுக்கு பெண்கள் மஞ்சசள் கலந்த பால் ஊற்றி வழிபட்டனர். பக்தர்களை ஒழுங்கு படுத்துவதற்காக மூங்கில் கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar