Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊத்துக்கோட்டை ராமநாத சுவாமி வீதி உலா பசுமலைதாங்கல் கோவில் மகா கும்பாபிஷேக விழா பசுமலைதாங்கல் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதிகாரிகளை நம்பி பயனில்லை கோவிலை சீரமைத்த மக்கள்!
எழுத்தின் அளவு:
அதிகாரிகளை நம்பி பயனில்லை கோவிலை சீரமைத்த மக்கள்!

பதிவு செய்த நாள்

20 செப்
2016
11:09

உத்திரமேரூர்: சாத்தணஞ்சேரியில், சிதிலமடைந்த பழமையான பச்சையம்மன் கோவில், அப்பகுதிவாசிகள் முயற்சியால் சீரமைப்பு பணி  மேற்கொள்ளப்பட்டு உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில், பாலாற்றங்கரை ஓரத்தில், 500 ஆண்டுகள் பழமையான பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ஆற்றங்கரை அம்மன் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி  மாதம் இந்த கோவிலுக்கு நடக்கும் ஆற்று திருவிழாவில் சுற்றிலும் உள்ள பக்தர்கள் பங்கேற்று, தீ மிதித்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை  செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலின் கருவறை மற்றும்  கோவில் கோபுரம் ஆகியவை பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தன. இதை தொடர் ந்து, பகுதி வாசிகள் கோவிலை சீரமைக்க தீர்மானித்தனர். அதன்படி, சுற்றிலும் உள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்களிடையே நன்கொடை வசூலித்து, கடந்த சில மாதங்களுக்கு  முன் கோவில் சீரமைப்பு பணியை துவங்கி, புதியதாக கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
கீழச்சிவல்பட்டி; திருப்புத்தூர் ஒன்றியம் ஆவிணிப்பட்டி பக்த ஜெயங்கொண்ட ஆஞ்சநேயர் கோயிலில்  சுதர்ஷன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar