Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலத்தில் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் ... சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை! சரநாராயண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்த ஆண்டும் வெள்ளம் உறுதி : பதற வைக்கும் பஞ்சாங்க தகவல்!
எழுத்தின் அளவு:
இந்த ஆண்டும் வெள்ளம் உறுதி : பதற வைக்கும் பஞ்சாங்க தகவல்!

பதிவு செய்த நாள்

24 செப்
2016
10:09

கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும், தமிழகத்தில், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என, ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2015 இறுதியில் கொட்டித் தீர்த்த கனமழை, பல மாவட்டங்களை புரட்டிப் போட்டது. அதேபோல, இந்த ஆண்டும், புயல், கனமழை, வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஆற்காடு பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், வாட்ஸ் ஆப்பில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் சொல்வது என்ன?

அக்., 2016 முதல், 2017 ஜன., வரையிலான காலகட்டத்தில், கோவை, ஈரோடு, சேலம், பொள்ளாச்சி, உடுமலை மற்றும் வால்பாறை போன்ற பகுதிகளில், நில நடுக்கம் ஏற்படும். புரட்டாசி, கார்த்திகை மாதங்களில், பெரு மழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்; தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி, கட்டடங்கள் சேதமாகும். அக்., 7ல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, இலங்கை மற்றும் அந்தமான் மட்டுமின்றி, தமிழகத்தில், ராமேஸ்வரமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அக்., 15ல், காற்றழுத்த தாழ்வு மண்டலத்துடன், நில நடுக்கமும் ஏற்படும்; நவ., 3, முதல், சென்னையில் பலத்த மழை பெய்யும். நவ., 6ல், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்; எப்போதும் இல்லாத அளவில், பலத்த புயல் வீசும். நவ., 13ல், முக்கிய அணைகள் நிரம்பி வழியும். நவ., 17ல், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இலங்கை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்படும். டிச., 4ல், வெள்ளத்தால், மதுரை பாதிக்கும்; டிச., 10 முதல், சென்னையில், ஒரு வாரம் மழை கொட்டும்; தாம்பரம் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar