Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் கோவிலில் ரூ.32 லட்சம் ... நுாற்றாண்டு கடந்த சமண சிலை வழிபாடு! நுாற்றாண்டு கடந்த சமண சிலை வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொது வழியில் கோவில் பொதுமக்கள் எதிர்ப்பு!
எழுத்தின் அளவு:
பொது வழியில் கோவில் பொதுமக்கள் எதிர்ப்பு!

பதிவு செய்த நாள்

24 செப்
2016
11:09

திருப்பூர்: வீடுகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள திடீர் விநாயகர் கோவிலை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர், மாநகராட்சி முதல் வார்டு, அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் ஏராளமான  வீடுகள், பாத்திர பட்டறை <உள்ளன. ஆக., 17ம் தேதி, அப்பகுதியை சேர்ந்த சிலர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், விநாயகர் சிலை வைக்க முயற்சித்தனர். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஆட்சேபணை தெரிவித்தனர். ஆனால், இரண்டு நாள் கழித்து, அதே பகுதியில், சற்றுத்தள்ளி, இரவோடு இரவாக திடீர் கோவில் அமைத்து, விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கு, அப்பகுதியில் வசிக்கும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும், இப்பிரச்னைக்கு முடிவு எடுக்கப்படும், என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், எந்த நடவடிக்கையும் இல்லை. அப்பகுதியினர் கூறுகையில், ‘பொது வழியில், கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய் துறை, மாநகராட்சி மற்றும் போலீசார் ஒரு மாதமாகியும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர்,’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar