Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பொள்ளாச்சி கோவில்களில் அம்மனுக்கு ... நவராத்திரி ஐந்தாம் நாள் எவ்வாறு வழிபட வேண்டும்? நவராத்திரி ஐந்தாம் நாள் எவ்வாறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் ஜெயந்தி ஜோதி வழிபாடு
எழுத்தின் அளவு:
திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் ஜெயந்தி ஜோதி வழிபாடு

பதிவு செய்த நாள்

06 அக்
2016
11:10

திருப்பூர்: ராமலிங்க அடிகளின், 194வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில், ஜோதி வழிபாடு நடைபெற்றது. நேற்று காலை, 7:00 மணிக்கு, அகவல் வழிபாடு; தொடர்ந்து, சன்மார்க்க கொடியேற்றம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. சன்மார்க்க சங்க செயலாளர் நீறணி பவளக்குன்றன் வரவேற்றார். ராமசாமி தலைமை வகித்தார். "வள்ளலார் வாழ்வும், வாக்கும் என்ற தலைப்பில், வடலூரை சேர்ந்த சுப்ரமணியம் பேசினார். அவர், ""வள்ளலார், கடவுளை, அருட்பெருஞ்ஜோதி வடிவில் கண்டார். அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது, ஜோதி வழிபாடு. அனைத்து உயிர்கள் மீதும், ஜீவகாருண்யத்தை, அவர் வலியுறுத்தினார். வள்ளலார் வழியை, இன்றைய இளைய தலைமுறையினருக்கும்,மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும். ஒற்றுமை நிறைந்த வலிமையான எதிர்கால சமுதாயம் உருவாக வேண்டும், என்றார். தொடர்ந்து, 12:30மணிக்கு, ஜோதி வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சன்மார்க்க சங்க பொருளாளர் ஜீவானந்தம், பொது செயலாளர் அண்ணாதுரை, இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, உதவி தலைவர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar