Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தங்கக் குடத்தில் புனித நீர்! ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தங்கக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறப்பு : புதிய மேல்சாந்தி தேர்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2016
10:10

சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறந்தது. வரும் 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும். இன்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. சபரிமலை புதிய மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Default Image
Next News

நேற்று மாலை 5.30-க்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான நெய்யபிஷேகம். உதயாஸ்மனபூஜை, படிபூஜை, சகஸ்ரகலசம், களபாபிஷேகம் போன்ற பூஜைகள் நடைபெற்றது. 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் வரும் 20-ம் தேதி அதிகாலை 4.40 மணிக்கு அஷ்டபந்தனகலசம் நடக்கிறது. 21-ம் தேதி இரவு பத்து மணி வரை நடைதிறந்திருக்கும். 20, 21 தேதிகளில் நெய்யபிஷேகம் கிடையாது.

வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு புதிய மேல்சாந்தி தேர்வு இன்று காலை 7.30-க்கு கோயில் முன் நடைபெற்றது. சபரிமலை புதிய மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  21-ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்ட பின்னர் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக இம்மாதம் 28-ம் தேதி மாலை நடை திறக்கும். 29-ம் தேதி இரவு பத்து மணிக்கு அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar