Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கிருத்திகை விழாவில் ... காரைக்குடி முத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்! காரைக்குடி முத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரவணப் பொய்கையை நாறடிக்கும் 19 ஆயிரம் பேர்: ஆய்வில் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
சரவணப் பொய்கையை நாறடிக்கும் 19 ஆயிரம் பேர்: ஆய்வில் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

19 அக்
2016
11:10

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையை தினமும் 19 ஆயிரம் பேர் பயன்படுத்தி நாறடிக்கின்றனர் என கல்லுாரி மாணவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. மழை பெய்தால் மட்டுமே நிரம்பும். தண்ணீர் வெளியேற வாய்ப்பில்லை. இதன் புனிதம் காக்க அரசு துறைகள், பொது மக்கள் அடங்கிய விழிப்புணர்வு குழு அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார். சரவணப் பொய்கையை பயன்படுத்துபவர்கள் விபரம், எண்ணிக்கை குறித்து கணக்கெடுத்து கொடுக்குமாறு மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி நிர்வாகத்திற்கு கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை வேண்டுகோள் விடுத்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் சுரேஷ்பாபு, ஜெயபாலகிருஷ்ணன் தலைமையில், மாணவர்கள் கோபிநாத், முரளிதரன், பாலமுருகன் உட்பட 12 பேர் அக்.,15,16ல் கணக்கெடுத்தனர். 8,690 பேர் குளிக்கவும், 6,070 பேர் துணி துவைக்கவும், 4,415 பேர் பொய்கையை சுற்றி திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதும் தெரிந்தது. இதன் அறிக்கை செல்லத்துரையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar