Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரூர் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி ... மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் மாரியம்மன் கோவில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மோகனூர் காவிரி ஆற்றில் மழை வேண்டி வர்ண ஜபம்
எழுத்தின் அளவு:
மோகனூர் காவிரி ஆற்றில் மழை வேண்டி வர்ண ஜபம்

பதிவு செய்த நாள்

03 நவ
2016
12:11

மோகனூர்: மோகனூர் காவிரிக்கரையில், சந்தியா வந்தன துறையில் (குட்டுக்காடு), சிருங்கேரி சங்கரமடம் சார்பில், மழை வேண்டி சிறப்பு வர்ண ஜபம் நேற்று நடந்தது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நீங்கவும், அனைத்து ஆறு, குளம், குட்டை, ஏரிகளில் நீர்வரத்து அதிகரிக்கவும், சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு பாரதி தீர்த்த சுவாமிகள் மற்றும் விதுசேகர பாரதி சுவாமிகளின் அருளாணைப்படி, தமிழகத்தில் உள்ள, காவிரி ஆறு பாயும் டெல்டா பகுதிகளில், ஒரு லட்சம் தடவை சிறப்பு வர்ண ஜபம் நடத்தப்படுகிறது. மோகனூர் காவிரி கரை சந்தியா வந்தன துறையில், சிறப்பு வர்ண ஜபம் நடந்தது. இதை, காவிரி ஆற்றில் இறங்கி அமர்ந்தபடி, பத்தாயிரத்து எட்டு முறை ஜபித்து வழிபட்டனர். தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட பக்தர்கள், மழைவேண்டி, 108 முறை மந்திரங்களை கூறி வழிபட்டனர். ஏற்பாடுகளை, மோகனூர் சிருங்கேரி சங்கர மடத்தின் நிர்வாகி அஜிதன் உள்ளிட்டோர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar