Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவ - விஷ்ணு கோவிலில் ஜலநாராயணருக்கு ... தீவனூரில் திருவோண தீபம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலையில் தீப திருவிழா, பவுர்ணமி நாளில் கிரிவலப்பாதையில் ஆட்டோ இயக்கினால் பறிமுதல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2016
12:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா மற்றும் பவுர்ணமி நாட்களில், கிரிவலப்பாதையில் ஆட்டோக்களை இயக்கினால், அவை பறிமுதல் செய்யப்படும் என, எஸ்.பி, பொன்னி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை நகரில் இயங்கும் அனைத்து ஆட்டோக்களுக்கும், அடையாள அட்டை வழங்கப்படும், அடையாள அட்டை இல்லாமல் இயங்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். கிரிவலப்பாதையில் அனைத்து பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீப திருவிழா நாட்களிலும் ஆட்டோக்களை கண்டிப்பாக இயக்க கூடாது. வெளியூர், வெளி மாவட்ட ஆட்டோக்களுக்கும் அனுமதியில்லை. மீறி இயக்கினால், போக்குவரத்து விதிகளின் படி அபராதம் விதிப்பு அல்லது ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். அனைத்து ஆட்டோக்களிலும் கண்டிப்பாக வாகன பதிவு சான்று, வைத்திருக்க வேண்டும். ஆட்டோ காப்பீட்டை புதுப்பித்து வைத்திருக்க வேண்டும். வாகன புகை பரிசோதனை மற்றும் குறைவான சத்தம் வரும் வகையில் இன்ஜின் பரிசோதனை செய்து வைத்திருக்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், ஆட்டோக்களை வேகமாக ஓட்டக்கூடாது, ஆட்டோ டிரைவர்கள் பேட்ஜ் மற்றும் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக சீருடையில்தான் வாகனம் ஓட்ட வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றினால் அபராதம் விதிக்கப்படும். வட்டார போக்குவரத்து அலுவலர்களிடமிருந்து, ஆட்டோக்களுக்கு கண்டிப்பாக எப்.சி., தகுதி சான்று பெற்று வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar