Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலைக்கோவிலில் பவுர்ணமி விழா கனியாமூரில் கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கதிர்காம கந்தன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2016
03:11

உளுந்தை: உளுந்தை கிராமத்தில் உள்ள கண்டி கதிர்காம கந்தன் கோவிலில் நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை கிராமத்தில் உள்ளது கண்டி கதிர்காம கந்தன் கோவில். இந்த கோவிலில், விநாயகர், ஈஸ்வரர், பெருமாள், கதிர் காம கந்தன், அய்யப்பன், கருமேரி அம்மன் மற்றும் கங்கையம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கான மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக, கடந்த, 12ம் தேதி காலை, கிராம தேவதை வழிபாடும், தொடர்ந்து, பிள்ளையாருக்கு வேள்வியும் நடந்தது. பின் அன்றிரவு, முத்தமிழால் முருகவேலுக்கு முதல் கால வேள்வி நடந்தது. பின், நேற்று முன்தினம் காலை, திருப்பள்ளி எழுச்சியும், இரண்டாம் கால வேள்வியும், மாலையில் மூன்றாம் கால வேள்வியும் நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை, நான்காம் கால வேள்வியும், அதை தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு, கலச புறப்பாடும் நடந்தது. பின், கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், ஈஸ்வரர், பெருமாள், அய்யப்பன், கருமாரி அம்மன், கதிர்காம கந்தன் மற்றும் கங்கையம்மன் கோவில்களில் உள்ள கோபுர கலசங்களுக்கு, காரைக்கால் அம்மையார் அறக்கட்டளை சார்பாக, தமிழ் முறைப்படி புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், காலை, 11:00 மணிக்கு, கதிர்காம கந்தனுக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடும், மாலையில் திருமுருகன் திருக்கல்யாணமும் நடந்தது. அதை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் உற்சவர் வீதிஉலா நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு, காலை, 10:00 மணி முதல், 2:00 மணி வரை மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar