Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதி ... ஞானானந்தா நிகேதனில் திருவாசக முற்றோதல் ஞானப்பெருவேள்வி ஞானானந்தா நிகேதனில் திருவாசக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் டிச. 4 முதல் கார்த்திகை விழா
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் டிச. 4 முதல் கார்த்திகை விழா

பதிவு செய்த நாள்

28 நவ
2016
11:11

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா டிச. 4ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா தொடக்கமாக டிச. 3ல் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன் யாக பூஜைகள் நடக்கிறது. டிச. 4 காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வாைனயுடன் கொடிக்கம்பம் முன் எழுந்தருள்வார். பூஜைகள் முடிந்து காலை 11:30 மணிக்கு கார்த்திகை திருவிழாவிற்கான கொடி ஏற்றப்படும்.

மகா தீபம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச. 11ல் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம், டிச. 12 காலையில் சிறிய வைரத் தேரோட்டம், மாலையில், மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 16கால் மண்டபம் முன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. டிச. 12ல் சரவணப் பொய்கையில் சுவாமி தீர்த்த உற்சவம் நடக்கிறது.

தினம் ஒரு வாகனத்தில் சுவாமி: திருவிழா நடைபெறும் நாட்களில் தினம் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி ஆட்டுக்கிடாய், காமதேனு வாகனங்களில் தினம் ஒன்றில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். ஆறாம் நாள் திருவிழாவில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சியில் சுவாமியுடன் சத்தியகிரிஸ்வரர், பிரியாவிடை, கோவர்த்தனாம்பிகை அம்பாள் வெள்ளி ரிஷப வாகனங்களில் புறப்பாடும், 7ம் நாள் திருவிழாவில் காலை சுவாமியுடன், கங்காளநாதர் புறப்பாடும், மாலையில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்மன் புறப்பாடும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; காஞ்சிபுரம் செவிலிமேடு, சாலை கிணறு அருகில், ராமானுஜருக்கு என, தனி சன்னிதி உள்ளது. இங்கு ... மேலும்
 
temple news
நாமக்கல்; ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம், 50, தனது ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் அம்மன் சொருகு பட்டை சப்பரத்தில் பூஞ்சோலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar