Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமையான கற்சிலைகள் வழுதாவூரில் ... திருப்பதியில் ரூ.7.23 கோடி வசூல் திருப்பதியில் ரூ.7.23 கோடி வசூல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவில்களில் 108 வலம்புரி சங்காபிேஷக விழா
எழுத்தின் அளவு:
உடுமலை கோவில்களில் 108 வலம்புரி சங்காபிேஷக விழா

பதிவு செய்த நாள்

30 நவ
2016
11:11

உடுமலை: உடுமலை கோவில்களில் நடந்த, 108 வலம்புரி சங்காபிேஷக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சோமவாரக்கிழமைகளில் சங்காபிேஷகம் நடைபெறு கிறது. இந்த ஆண்டு நேற்று இந்நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு விநாயகர் பூஜை, சங்கு பூஜையும், காலை 11:00 மணிக்கு, 108 வலம்புரி சங்காபிேஷகமும், பகல், 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும் இடம் பெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் வெற்றிச்செல்வன், தக்கார் சங்கரசுந்தரேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

சித்தாண்டீஸ்வரர் கோவில்: உடுமலை ஏரிப்பாளையத்தில் சித்தாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. தமிழகத்தில் தெற்கு நோக்கியும், சுயம்புவாகவும் அமைந்திருக்கும் ஒரே ஒரு சிவஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் கார்த்திகை மாத சோமவார தினமான நேற்று மாலை, 4:00 மணிக்கு 108 வலம்புரி சங்கு அபிேஷகம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீஸ்வரன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar