Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடவுள் பெயரில் ரேஷன் கார்டு: ... யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 98ம் ஆண்டு ஜெயந்தி விழா யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 98ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் உண்டியலுக்கு பதிலாக ஸ்வைப் இயந்திரம்
எழுத்தின் அளவு:
கோவிலில் உண்டியலுக்கு பதிலாக ஸ்வைப் இயந்திரம்

பதிவு செய்த நாள்

01 டிச
2016
12:12

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில், உண்டியலில் ரொக்கமாக பணம் செலுத்த முடியாத பக்தர்களின் வசதிக்காக, ஸ்வைப் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த ரமண் சிங் முதல்வராக உள்ளார். இங்கு, ராய்ப்பூரில் உள்ள, பஞ்சாரி அம்மன் கோவிலில், உண்டியலுக்கு அருகில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை, ஸ்வைப் செய்யும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகி ஹரீஷ் பாய் ஜோஷி கூறியதாவது: வங்கிகளில் பணம் பெறுவதற்கு கட்டுப்பாடு மற்றும் நீண்ட வரிசை காரணமாக, மக்கள் கையில் தாராளமான பணப்புழக்கம் இல்லை. இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்த முடியாமல் மன வருத்தத்துடன் செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் காணிக்கை செலுத்துவதற்காக, ஸ்வைப் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar