Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் ... கோவிலில் உண்டியலுக்கு பதிலாக ஸ்வைப் இயந்திரம் கோவிலில் உண்டியலுக்கு பதிலாக ஸ்வைப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடவுள் பெயரில் ரேஷன் கார்டு: பூஜாரியின் மோசடி அம்பலம்
எழுத்தின் அளவு:
கடவுள் பெயரில் ரேஷன் கார்டு: பூஜாரியின் மோசடி அம்பலம்

பதிவு செய்த நாள்

01 டிச
2016
12:12

ஜெய்ப்பூர்: கடவுள் கிருஷ்ணர் பெயரில் ரேஷன் கார்டு பெற்ற பூஜாரி, ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கியது, அம்பலமாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான ஆட்சி நடக்கிறது. பாரான் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் பாபுலால், 70. இவர், மாதந்தோறும் தன் ரேஷன் கார்டுடன், முரளி மனோகர், 70, என்ற பெயரில்  உள்ள ரேஷன் கார்டையும் பயன்படுத்தி, ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வந்தார்.

மேலும், முரளி மனோகரின் குடும்ப உறுப்பினர்களாக, மனைவி டகுரானி, 65, மகன் கணேஷ்,35, ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. வீட்டு முகவரியாக, கோவிலின் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. பாபுலால் போலியான பெயரில் ரேஷன் கார்டு பெற்று பொருட்கள் வாங்குவதாக, மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரிக்கு புகார்கள் வந்தன. காகித வடிவிலான குடும்ப அட்டைக்கு பதில், ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும்  திட்டத்தை மத்திய உணவுப் பொருள் பாதுகாப்பு துறை அறிமுகப்படுத்தியது. இதற்கு தேவையான கருவிழி மற்றும் விரல் ரேகை பதிவுகள், ஆதார் அட்டையில்   இருப்பதால், ரேஷன் கார்டுடன், ஆதார் அட்டை இணைக்கும் பணி நடந்து  வருகிறது. பாபுலால் மீது வந்த புகாரையடுத்து, முரளி மனோகர் மற்றும் அவரது  குடும்பத்தினரை நேரில் அழைத்து வரும்படி, பாபுலாலுக்கு, ‘நோட்டீஸ்’  அனுப்பியதையடுத்து, தன் மோசடியை பாபுலால் ஒப்புக்கொண்டார். கடவுள் கிருஷ்ணரின் மற்றொரு பெயரான, முரளி மனோகர் என்ற பெயரில், போலியாக ஒரு ரேஷன் கார்டை வாங்கியிருந்ததை, அவர் ஒப்புக் கொண்டார். இதுகுறித்து, பாபுலாலிடம், அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar