Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அர்த்தநாரீஸ்வரர் கோவில் கார்த்திகை ... மகா மாரியம்மன் கோவிலில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டி கோவில்களில் தீப திருவிழா: பக்தர்கள் பிரார்த்தனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2016
11:12

ஊட்டி: ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில், அண்ணாமலையார் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, ஊட்டி காந்தள் பகுதியில் உள்ள விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை, 6:00 மணிக்கு கோவிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது. விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டனர். தொடர்ந்து அர்ச்சனை, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் சேவா சங்கம், ஆலய முன்னேற்ற சங்கத்தினர் செய்திருந்தனர்.

ஊட்டி எல்க்ஹில் பகுதியில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பிரசாத வினியோகம் நடந்தன. மலை உச்சியில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல, நஞ்சநாடு கிராமத்தில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்த விழாவில், கிராம மக்கள் திரளாக பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அருவங்காடு சித்தி வினாயகர் கோவிலில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்பட்டது. சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பிரசாத வினியோகம் நடந்தது. கூடலுார் மக்கள் தங்கள் வீடுகளில் கோலமிட்டு அதன் மீதும், வீட்டு திண்ணைகளிலும் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில், கிராம பகுதிகளில் மடடுமின்றி, நகர பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு பிரார்த்தனைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar