Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மார்கழி தமிழிசை டிச.30ல் திருவிழா மடப்புரம் உதவி ஆணையர் மாற்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் அன்னதானம், பிரசாதம் தரம் ஆய்வு செய்ய அரசு உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2016
12:12

திண்டுக்கல்: தமிழக கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம், பிரசாதங்களின் தரம் குறித்து உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் ஆண்டு முழுவதும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதே போல், திருவிழாக்கள் மற்றும் விஷேச நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் குறிப்பிட்ட கட்டணத்தில் பிரசாதம் வழங்க பிரசாத ஸ்டால்களும் வைக்கப்பட்டுஉள்ளன.

தரம் ஆய்வு : தமிழக கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம், பிரசாதம் மற்றும் பிரசாத ஸ்டால்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து அனுப்ப உணவுப்பொருள் பாதுகாப்பு துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். அதில், பிரசாதங்கள், அன்னதானம் ஆகியவை சுத்தமாகவும், பாதுகாப்பான முறையிலும் தயாரிக்கப்படுகிறதா. தயார் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதா. என ஆய்வு செய்வர். பக்தர்களிடமும் அன்னதானம், பிரசாதம் குறித்த கருத்து கேட்டு அறிக்கை தயார் செய்து அனுப்ப உள்ளனர். இதில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவற்றை தயாரிப்பது குறித்த வழிமுறைகள், செய்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி சாம் இளங்கோ கூறியதாவது:திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் ஆய்வு செய்ய இருக்கிறோம். ஆய்வில் குறை கண்டறிந்தால், விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆலோசனை வழங்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar