கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை: சோழவந்தான் தென்கரை ஐயப்பன் சுவாமி கோயில் மார்கழி உற்சவத்தில் உலக நன்மைக்காக மழை வேண்டி விளக்கு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.