Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஜெயந்தி ... ஆஸி.,யில் இருந்து வந்த பிரத்யங்கரா சிலை ஆஸி.,யில் இருந்து வந்த பிரத்யங்கரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரியங்காவு தர்மசாஸ்தா புஷ்கலாதேவி திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
ஆரியங்காவு தர்மசாஸ்தா புஷ்கலாதேவி திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

26 டிச
2016
11:12

ஆரியங்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணம் நேற்றிரவு கோலாகலமாக நடந்தது.நேற்று முன்தினம் இரவு கோயிலின் ராஜகொட்டாரத்தில் பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்தம் இரவு 9:30 மணிக்கு நடந்தது. ஆரியங்காவு கோயிலின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி - அம்பாளுக்கு சவுராஷ்டிரா மக்கள் சார்பில் சோமஞ்ஜோடி வழங்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு திருக்கல்யாண விருந்து நடந்தது. இரண்டு சப்பரங்களும் ஒன்றாக கோயிலை வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தது.

சவுராஷ்டிரா சாஸ்திர சம்பிரதாயப்படி நேற்றிரவு 10:40 மணிக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு மரியாதை செய்விக்கப்பட்டது. திருக்கல்யாணத்தை ஸ்ரீதர் பட்டர் நடத்தி வைத்தார். திருக்கல்யாண உற்சவதாரராக கே.ஆர்.ஹரிஹரன் இருந்தார். ஏற்பாடுகளை சங்கத் தலைவர் கே.ஆர்.ராகவன், பொதுச் செயலாளர் எஸ்.ஜெ.ராஜன், கோயில் அதிகாரி கணேசன் போர்த்தி செய்திருந்தனர். இன்று மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு கலாபிஷேகம், களபாபிஷேகம், மதியம் 2:00 மணிக்கு சர்வராஜ அலங்காரம், தீபாராதனையுடன் மண்டலபூஜை நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar