Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமன் ஜெயந்தி: பொள்ளாச்சி ... மதுரை கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் மதுரை கோயில்களில் அனுமன் ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

29 டிச
2016
12:12

பரமக்குடி: பரமக்குடி ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. புனிதப்புளி ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு மஞ்சள், திரவியம், பன்னீர், பால், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு ஆகிய திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆஞ்சநேயரை வழிபட்டனர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு புஷ்ப விமானத்தில் சர்வ அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* ராமநாதபுரம் அரண்மனை வாசல் பால ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. வடை, துளசி மாலை, அங்கவஸ்திரம் சாத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஆஞ்சநேய பக்தர்கள் செய்தனர்.
* பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் அபிஷேகத்தை தொடர்ந்து மூலவருக்கு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* பரமக்குடி வீரஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 1008 வடைமாலை சாற்றி வழிபாடு நடந்தது.
* காக்காதோப்பு பால ஆஞ்சநேயருக்கு கனகாபிஷேகம் நடந்தது.
* எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராமர், லெட்சுமணர், சீதா தேவி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடந்தது.
* திருவாடானை மங்களநாதன்குளம் அனுமன் கோயிலில் யாகம், மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
* சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெற்றிலை, துளசி மாலை, வெண்ணெய், வடை மாலை அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar