Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை பந்தளத்தில் திருவாபரண ... மகாபாரதத்தை இயற்றிய வியாச முனிவரின் பாதுகையை வணங்கி செல்லும் பக்தர்கள் மகாபாரதத்தை இயற்றிய வியாச முனிவரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் குவியும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறைவு:கலெக்டர் நடவடிக்கை தேவை
எழுத்தின் அளவு:
பழநியில் குவியும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறைவு:கலெக்டர் நடவடிக்கை தேவை

பதிவு செய்த நாள்

07 ஜன
2017
11:01

பழநி: பழநியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்த போதும் அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் பழநி கோயிலுக்கு தைப்பூச விழாவுக்காக லட்சகணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். தற்போது சபரிமலை பக்தர்கள், வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து காவடிகள், பால்குடம் எடுத்தும், அலகு குத்தி ஆட்டம் பாட்டத்துடன் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆக்கிரமிப்பு அதிகரிப்பு: கிரிவீதி, அடிவாரம் ரோட்டோர கடைகளில், சுகாதாரமற்ற உணவு, கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது. தடை செய்யப்பட்ட பாலிதீன் உபயோகம் தாராளமாக உள்ளது. மலைக்கோயிலைச் சுற்றி நடைபாதையை ஆக்கிரமித்து நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவற்றை பொறுப்பான அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

பக்தர்கள் பாதிப்பு: இதனால் காவடி, உடலில் அலகு குத்தி வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். திருடர்களின் நடமாட்டமும் இப்பகுதியில் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இஷ்டம்போல தாறுமாறாக பஸ்களை நிறுத்துவதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. பல ஓட்டல்களில் விலைப்பட்டியல் இல்லாமல், கூடுதல் விலைக்கு உணவுப் பொருள் விற்பனையாகிறது. பாதயாத்திரை பக்தர்கள் நடந்து வரும் பாதையை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதும் அவசியம்.

கலெக்டர் நடவடிக்கை: பழநி கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோயில், பாதவிநாயகர் உள்ளிட்ட பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதலாக குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்துதரவேண்டும். விடுமுறை நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் வருகை மேலும் அதிரிக்கும் என்பதால் குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகளை மேம்படுத்த கலெக்டர் வினய் உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar