Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள் புகழ் பாடிய காயத்திரி ராதா கல்யாண மஹோத்ஸவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகங்கையில் வைகுண்ட ஏகாதசி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
01:01

சிவகங்கை: வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் காலை 4:30 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்புத்துார்: நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 8:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மார்கழியும் மாதவனும் என்ற தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவு நடந்தது. இரவில் பெருமாள் திருவீதி புறப்பாடு நடந்தது. ஆலம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. சிங்கம்புணரி: சதுர்வேதமங்கலம் யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

காளையார்கோவில்: காளையார்கோவில் சுகந்தவன பெருமாள் கோயிலில் காலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி ராஜ அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். சீனிவாசஐயங்கார் தலைமையிலான குழுவினர் வேதமந்திரங்கள் முழங்க, கோபூஜை, கெஜபூஜை, சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. காலை 6:00 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவீதி உலா நடந்தது. மாலை 3:30 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார். இரவு திருக்கானப்பேரூர் கலைக்களங்சியம் சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar