Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் ... ராஜகாளியம்மன் கோயிலில் 108 கோமாதா பூஜை ராஜகாளியம்மன் கோயிலில் 108 கோமாதா பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் கி.மு. 3ம் நூற்றாண்டிலேயே ஜல்லிக்கட்டு
எழுத்தின் அளவு:
தமிழகத்தில் கி.மு. 3ம் நூற்றாண்டிலேயே ஜல்லிக்கட்டு

பதிவு செய்த நாள்

20 ஜன
2017
11:01

சென்னை: தமிழகத்தில், சங்க காலத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்ததற்கான சான்று, கொற்கை பாண்டியரின் நாணயத்தில் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் முன்பு வெளியான, மாறன் நாணயம் குறித்த கட்டுரை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த நாணயத்தின் முன்புறத்தில், எருது ஒன்று இடப்பக்கம் நோக்கி நிற்கிறது. மாட்டின் கொம்பிற்கு அருகில், முழுமையாக அச்சாகாத, மவுரிய பிராமி வகையைச் சேர்ந்த, மா என்ற எழுத்தும், எருதின் மேல்புறம், தமிழ் - பிராமி வகையைச் சேர்ந்த, ற என்ற எழுத்தும், இடமிருந்து வலப்பக்கம், படுத்திருக்கும் நிலையில் உள்ளது. இது, இடப்பற்றாக்குறையால், படுத்த நிலையில் அச்சிடப்பட்டுள்ளது. கடைசி எழுத்தான, ன் - தமிழ் - பிராமி எழுத்து முறையில் உள்ளது. இந்த மூன்று எழுத்துக்களையும் சேர்த்தால், மாறன் என்ற பெயர் வரும். நாணயத்தின் பின்புறத்தை, மிக நுட்பமாக ஆய்வு செய்தால், ஒரு வீரன், எருதை அடக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. தொன்மைக் காலத்திலேயே, ஜல்லிக்கட்டு விளையாட்டு இருந்ததை அறிய முடிகிறது. கி.மு., மூன்றாம் நுாற்றாண்டை சேர்ந்த கொற்கை பாண்டியரான மாறன் நாணயத்தில் உள்ள ஜல்லிக்கட்டு காளை, வெறும் காட்சி அல்ல; அது, நம் பண்பாட்டின் ஆணி வேருக்கான சாட்சி!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சிதம்பரம் ; கேரளா, உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பாபு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம் அருகே பவுர்ணமிகாவு கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: மதுரை சித்திரைத்திருவிழா நிறைவுற்று கள்ளழகர் அழகர்கோவில் திரும்புவதை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவிலில் விக்ரகங்கள் கிடையாது. ஒக்கலிக கவுடர் சமுதாயத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar