Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் ரூ.20 ... அம்மனுக்கு தை திருவிழா: பெண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேக பத்திரிகை வினியோகம் செய்யாமல் அலட்சியம்: அடித்த போஸ்டரும் முடக்கி வைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2017
12:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நெருங்கும் நிலையில், அச்சடிக்கப்பட்ட பத்திரிக்கையை வினியோகம் செய்யாமல், கோவில் நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. விழாவிற்காக அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களும், எங்கும் ஒட்டாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, பிப்., 6ல் நடக்கிறது. இதற்காக முக்கியஸ்தர்கள், பக்தர்களுக்கு வழங்க, 25 ஆயிரம் பத்திரிக்கை மற்றும், 15 ஆயிரம் போஸ்டர்கள், உபயதாரர்கள் மூலம் அச்சடித்து கொடுக்கப்பட்டது. ஆனால், கும்பாபிஷேக பத்திரிக்கை, குறைந்த அளவில் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது. மற்ற பத்திரிகைகள் அலுவலக அறையில் வைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக போஸ்டர், திருவண்ணாமலை நகரிலோ, கிராமங்களிலோ இதுவரை ஒட்டவில்லை. பக்தர்கள் தானாக முன்வந்து கேட்டாலும், போஸ்டர்களை கொடுக்காமல், கோவில் நிர்வாகம் திருப்பி அனுப்புகிறது. கோவில் கும்பாபிஷேகம் எப்போது நடக்கிறது என்பதை, பத்திரிக்கை வினியோகம் செய்தும், போஸ்டர் ஒட்டியும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இதை கோவில் நிர்வாகம் செய்யாததால், எந்த தேதியில், எந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடக்கிறது என்ற விபரம், உள்ளூர் மக்களுக்கே தெரியாத நிலை உள்ளது. இதனால், கும்பாபிஷேக பூஜையில், பக்தர்கள் கூட்டமின்றி, வெறிச்சோடி காணப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar