Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோனியம்மன் கோவில் தேர்: பிப்., ... ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வர்ணம் பூச்சு ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வர்ணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரிய சந்துமாரியம்மன் விழா பிருந்தாவனத்தில் குவிந்த மக்கள்
எழுத்தின் அளவு:
பாரம்பரிய சந்துமாரியம்மன் விழா பிருந்தாவனத்தில் குவிந்த மக்கள்

பதிவு செய்த நாள்

01 பிப்
2017
11:02

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் பாரம்பரிய சந்துமாரியம்மன் விழாவிற்காக, 70 தெருக்களைச்சேர்ந்த மக்கள் அம்மன் அழைப்பிற்காக பிருந்தாவன தோப்பில் குவிந்தனர். சின்னாளபட்டியில் பல ஆண்டுகளுக்கு முன், காலரா நோயின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மாரியம்மன் வழிபாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டதால் தீர்வு கிடைத்ததாக நம்பிக்கை உருவானது. இதனால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, தெருக்கள் தோறும் தனித்தனியே மாரியம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தாண்டுக்கான சந்து மாரியம்மன் திருவிழா, 70 தெருக்களில் நடந்தது. முன்னதாக, அண்ணா நகர், கலைஞர் காலனி, பாரதிநகர், சோமசுந்தரம் காலனி, தென்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, முளைப்பாரியுடன் மெயின்ரோட்டில் உள்ள பிருந்தாவன தோப்பிற்கு சென்றனர். தெருக்கள் வாரியாக, பெண்கள் முளைப்பாரியை வைத்து கும்மி அடித்தனர். மல்லிகை உள்ளிட்ட பூக்களைக்கொண்டு, தனித்தனியே கரகம் பாலித்தல் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம், முளைப்பாரியுடன் அழகர் கோயிலை வலம் வந்து, ஊர்வலம் புறப்பட்டனர். சிலர் கரும்பு தொட்டிலில் குழந்தைகளை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைத்து தெருக்களிலும், ஊர்வல பாதை முழுவதும் மா, வேப்பிலை தோரணங்களுடன், கரகத்திற்கு அபிஷேகம் தொடர்ந்தது. தெருக்கள்தோறும் அம்மன் கொலுவிற்காக, ஓலை, கரும்பு பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நீர்மோர், கம்மங்கூழ், அன்னதானம் வழங்கப்பட்டது. பொங்கல் வழிபாட்டுடன், சிறுவர்களுக்கான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar