Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ... வேத மந்திரம் முழங்க சமயபுரம் மாரியம்மன் கும்பாபிஷேகம் கோலாகலம்! வேத மந்திரம் முழங்க சமயபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலவநத்தம் சிவசந்தநாத சுவாமி பரிபூரணத்தம்மன் கோயிலில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பாலவநத்தம் சிவசந்தநாத சுவாமி பரிபூரணத்தம்மன் கோயிலில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

04 பிப்
2017
06:02

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் பாலையம்பட்டி, அருள்மிகு சீலக்காரியம்மன் திருக்கோயிலில் 3.2.2017 வெள்ளிக்கிழமை அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. அத்துடன் பாலவநத்தம் அருள்மிகு சிவசந்தநாத சுவாமி பரிபூரணத்தம்மாள் இருளப்பசாமி திருக்கோயிலில் 6.2.2017 திங்கட்கிழமையும் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்:

4.2.2017 (சனிக்கிழமை)

காலை: 8.50 மணிமுதல் 11.00 மணிவரை மங்கள இசை, விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், மஹாகணபதி, நவகிரஹ, லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை.
மாலை: 5.30 மணிமுதல் 9.00 மணிவரை மங்கள இசை, வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி, ம்ருத்சங்கிரஹனம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதற்காலயாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை.
5.2.2017 (ஞாயிறு)
காலை: 9.00 மணிமுதல் 12.00 மணிவரை மங்கள இசை, விசேஷசந்தி, இரண்டாம் காலயாகபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை.
மாலை: 6.00 மணிமுதல் 9.00 மணிவரை மங்கள இசை, விசேஷசந்தி, மூன்றாம் காலயாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை.
6.2.2017 (திங்கள்)
காலை: 7.00 மணிக்குமங்கள இசை, நான்காம் காலயாக பூஜை, ஸ்பர்சாகுதி, மகாபூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்படுதல்.
காலை: 9.07 மணிமுதல் 10.24 மணிவரை விமானம் மூலஸ்தானம் கும்பாபிஷேகம்

யாகசாலை வேளையில் வேத பாராயணமும், திருமுறை பாராயணமும் நடைபெறும். பிற்பகல்: 12.30 மணிக்குமேல் அன்னதானம் நடைபெறும்.

சர்வ சாதகம்: முத்துராமன் பட்டர், விஸ்வேஸ்வரர் ஆலயம்,
அண்ணாநகர், மதுரை.

தொடர்புக்கு:

இரா.பாலமுருகன்,தலைவர்,
ஏ.சி. குணசேகரன், செயலாளர்.
ஏ.சி.ஏ.சங்கர்ராஜ், பொருளாளர்,
மொபைல்: 9994169125
மண்டலபூஜை நிறைவு: 17.2.2017 மாசி 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத ஏகாதசி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar