Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவருக்கு ... இடும்பன் மலையில் ஆபத்தான சூரியவழிபாடு இடும்பன் மலையில் ஆபத்தான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் தைப்பூச திருவிழா 7 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பழநியில் தைப்பூச திருவிழா 7 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

10 பிப்
2017
12:02

பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு பழநி மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் ஏழுமணி நேரம் காத்திருந்தனர். பாதயாத்திரைக்கு உலகப்புகழ் பெற்ற பழநி தைப்பூச திருநாளை முன்னிட்டு மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்றுமுன்தினம் இரவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து்வந்திருந்த பக்தர்கள் அடிவாரம் பகுதிகளில் குவிந்தனர். பழநி அடிவாரம், கோயில் தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் அனைத்தும் நிரம்பிருந்தன. சன்னதிவீதி, பாதவிநாயகர் கோயில் கிரிவீதிகளில், மஞ்சள், காவி, பச்சை ஆடைதரித்த பக்தர்கள் அதிகாலை மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். பால், மயில், இளநீர் காவடிகளுடனும், கரும்பு காவடிகளுடனும், முகத்தில் வேல் அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும் கிரிவலம் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைகோயிலுக்கு செல்ல பக்தர்கள் சன்னதிவீதி, பாதவிநாயகர்கோயில், கும்பாபிஷேக நினைவரங்கம் வழியாக சென்றனர். யானைப்பாதையில் 10க்கு மேற்பட்ட தடுப்புகளில் 1மணிநேரத்திற்கு மேல் பக்தர்களை நிற்க வைத்து படிப்படியாக மலைக்கோயிலுக்கு போலீசார் அனுப்பியதால் 7 மணி நேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள், கோயில் வளாகத்தில் ஓய்வு எடுக்க தடைவிதிக்கப்பட்டது. கிரிவீதியில் நீண்ட வரிசையில் 3 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்து வின்ச்-கள், ரோப்கார் மூலம் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar