Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை யாத்திரை பாதுகாப்பு: ... இந்த ஆண்டு தீபாவளியன்றே கந்தசஷ்டி துவக்கம்! இந்த ஆண்டு தீபாவளியன்றே கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொன்போஸ்கோ திருஉடல் பெட்டகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 அக்
2011
10:10

காரைக்கால் : காரைக்காலுக்கு கொண்டு வரப்பட்ட, 150 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்ட புனிதர் தொன்போஸ்கோவின் திருஉடல் பெட்டகம், நெடுங்காடு தொன்போஸ்கோ பள்ளியில் வைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். காரைக்கால் அடுத்த நெடுங்காடு தொன்போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் 1.30 மணிக்கு புனிதர் தொன் போஸ்கோ உடல் திருவுருவப் பெட்டகம் வந்தடைந்தது. இதை குரும்பகரம் பங்கு தந்தை வேளாங்கண்ணி சவேரிதாஸ் மற்றும் பள்ளி தாளாளர் பால்ராஜ்மணியம் தலைமை தாங்கி வரவேற்றனர்.மேடையில் வைக்கப்பட்ட திருஉருவ பெட்டகத்திற்கு அமைச்சர் சந்திரகாசு, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். புனிதர்களின் உடலில் மீதமுள்ள உறுப்புகள் புனிதப் பொருளாகக் கருதப்படுகிறது.சமய வல்லுநர்களின் கூற்றுக்கிணங்க, அவ்வாறு எடுக்கப்பட்ட புனிதர்களின் உடல் உறுப்புகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தொன்போஸ்கோவின் வலதுகரம் புனிதப் பொருளாக கருதப்படுகிறது. இத்தாலி நாட்டை சேர்ந்த இவர் 1815ம் ஆகஸ்ட் 16ம் நாள் பெக்கி என்ற குக்கிராமத்தில் பிறந்தார். தன் மூன்றாவது வயதில் தந்தையை இழந்தார். இவர் தாய் மார்கிரேத் மரியாளின் பராமரிப்பில் வளர்ந்தார். இவர் சிறுவர்கள், அனாதைகள், ஏழைமக்களுக்கு கல்வி நிலையங்கள் தொடங்கினார். இவரை பின்பற்றிய மதகுருமார்கள்,சேவை செய்பவர்கள், சலேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இவரின் மறைவிற்கு பிறகு அவரது வலதுகரம் 150 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொன்போஸ்கோ சபை நிறுவி 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 2009ல் அவரது வலதுகரம் தொன்போஸ்கோவின் மெழுகு சிலையில் பொருத்தப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்காக உலகில் உள்ள 132 நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு வருகின்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar