Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் வீரகாளியம்மன் கோயில் ... ஷீரடிசாய்பாபா கோயிலில் விநாயகர், நாகராஜா சிலைக பிரதிஷ்டை ஷீரடிசாய்பாபா கோயிலில் விநாயகர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் கோவிலில் தேர் கட்டும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் கோவிலில் தேர் கட்டும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2017
11:02

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருத்தேர் உற்சவத்திற்காக தேர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவி லின் பிரசித்தி பெற்ற மாசி திருத்தேர் விழா, இந்த மாதம் 24ம் தேதி மகா சிவராத்திரியன்று இரவு 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அன்று காலை கோபால விநாயகருக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு சக்தி கரக ஊர்வலமும் நடக்க உள்ளது. மறுநாள் (25ம் தேதி) காலை 11:00 மணிக்கு மயானகொள்ளை நிகழ்ச்சியும், 26 மற்றும் 27ம் தேதியன்று தங்க நிற மரபல்லக்கில் அம்மன் ஊர்வலமும், 28ம் தேதி மாலை 4:45 மணிக்கு தீமிதி விழாவும், மார்ச் 1 ம் தேதி தங்க நிற மர பல்லக்கில் ஊர்வலமும் நடக்கிறது. முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் 2ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடக்க உள்ளது.  மேல்மலையனுார் ஐதீகத்தின் படி திருத்தேர் உற்சவத்திற்காக பச்சை மரங்களை கொண்டு 49 அடி உயரத்தில் புதிதாக தேர் கட்டும் பணி கடந்த 9ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தேரின் சக்கரம், அம்மன் பீடம் , கலசம் ஆகியன நிலையாக செய்து வைத்துள்ள னர். தேரின் மற்ற பாகங்களை பனை, கட்டுவா, புளியன் மரங்களை கொண்டு 50க்கும் மேற்பட்ட மர வேலை செய்யும் தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் மேற்பார்வை யில் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில், ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar