Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழநி தேரடி வீதியில் அள்ளப்படாத ... காஞ்சிபுரம் சுரகரேஸ்வரர் கோவில் சீரமைப்பு துவக்கம் காஞ்சிபுரம் சுரகரேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலின் அவலம்
எழுத்தின் அளவு:
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலின் அவலம்

பதிவு செய்த நாள்

20 மார்
2017
12:03

நெல்லிக்குப்பம்: அறநிலையத்துறையின் அலட்சியத்தால், அகரம் கோபாலகிருஷ்ண பெருமாள் கோவில் சீரழிந்து வருகிறது. திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட அகரம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ராதா, ருக்மணி சமேத க�ோ பாலகிருஷ்ணபெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. கருவறை விமானத்தில் மரச்செடிகள் வளர்ந்தும், சுவர்களில் விரிசல்கள் உருவாகியும், கோவில் இடியும் நிலையில் உள்ளது. கிராமவாசிகள் முயற்சியால், துளசி மற்றும் பூச்செடிகள், கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்டு, ஒருவேளை மட்டும் நித்ய பூஜை நடை பெற்று வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் புரட்டாசி மாதத்தில், உறியடி விழா உள்ளிட்டவை சிறிய அளவில் நடத்தப்படுகிறது. பழமை மணம் மாறாத இக்கோவிலை, அறநிலையத்துறையினர் பார்வையிட்டு, இக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி, கோவிலுக்கு வருமானம் வரும் வகையில், அவற்றை குத்தகைக்கு விடுவதுடன், இடியும் நிலையில் உள்ள பெருமாள் கோவிலைக்காப்பாற்ற, நட வடிக்கை தேவை என்பதே, ஆன்மிக அன்பர்களின் கோரிக்கையாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar