Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காஞ்சிபுரம் சுரகரேஸ்வரர் கோவில் ... ஏத்தாப்பூர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா கோலாகலம் ஏத்தாப்பூர் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மத்தால் நன்மைகள் சேரும்: சிருங்கேரி இளைய சுவாமிகள் ஆசியுரை
எழுத்தின் அளவு:
தர்மத்தால் நன்மைகள் சேரும்: சிருங்கேரி இளைய சுவாமிகள் ஆசியுரை

பதிவு செய்த நாள்

20 மார்
2017
12:03

மொடக்குறிச்சி;நேர்மையான நல்ல மனம் படைத்தவர்கள், முறையாக பகவானை தரிசித்து கொண்டிருப்பவர்களுக்கு, கஷ்ட காலத்தில், பகவானின் அனுக்ரஹம் கிடைப்பதுடன், சுகவாழ்வும் கிடைக்கும், என, சிருங்கேரி இளைய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.ஈரோடு மாவட்டம், லக்காபுரம் புதுார், லஷ்மி நாராயணா கோவிலில், சிருங்கேரி சுவாமிகளின் சொற்பொழிவு மற்றும் கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகளின் சீடர், விதுசேகர பாரதீ சுவாமிகள் கலந்து கொண்டு பேசியதாவது:மனிதனுக்கு, பகவான் அனுக்ரஹம் எப்போதும் வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும். பக்தனுடைய வேண்டுதல் ஒருபோதும் வீண்போகாது. பகவானிடம், பலவிதமான ஆசைகளை நிறைவேற்ற கேட்கக் கூடாது. நல்ல மனம், ஆரோக்கியம், பகவான் அனுக்ரஹம் ஆகியவற்றை கேட்டாலே போதும். ஏதாவது ஒரு ரூபத்தில் பகவான் நமக்கு உதவுவார். ஒரு சிலர் நன்றாக இருக்கும் போது, கடவுளை மறந்து விடுவர். கஷ்டம் வரும்போது கடவுளை வணங்கி உருகுவர்.கஷ்டமோ, லாபமோ எப்போதுமே ஒரே மாதிரியாக வாழ்ந்தால் தான் வாழ்க்கை. ஏற்றம் வரும் போது, இல்லாதவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும். தர்மத்தால் பல நன்மைகள் வந்து சேரும். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar