Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல்கள் ... சோளீஸ்வரர் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
600 ஆண்டுகள் பழமையான நடு கற்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2017
01:03

ஆற்காடு: வேப்பூர், பாலாற்றில், 600 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த, வேப்பூர் பாலாற்றில், வசிஷ்டேஸ்வரர் கோவில் அருகில், அங்குள்ள இளைஞர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் சீமைக்கருவேல மரங்களை கடந்த, 12ல் அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள முட்புதரில், மூன்று நடுகற்கள் இருந்தன. இது குறித்து, வேப்பூர் கிராம நிர்வாக அலுவலர் சாருமதி கொடுத்த தகவலின்படி, ஆற்காடு தாசில்தார் பிரியா, ஆற்காடு அரசு அருங்காட்சியக காப்பாளர் ரஞ்சித் ஆகியோர் நடுகற்களை ஆய்வு செய்தனர். அவை, 600 ஆண்டுகள் பழமையானது என, தெரியவந்தது. இது குறித்து ஆற்காடு அரசு அருங்காட்சியக காப்பாளர் ரஞ்சித் நிருபர்களிடம் கூறியதாவது: வேப்பூர் பாலாற்றில், வசிஷ்டேஸ்வரர் கோவில் அருகே, கண்டுபிடிக்கப்பட்ட மூன்று நடுகற்கள் 600 ஆண்டுகள் பழமையானது. இந்த நடுகற்கள் நவ கண்டம் என்ற பெயர் கொண்டது. இங்கிருந்தவர்கள், தன்னை அழித்துக் கொண்டு மக்களை பாதுகாத்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. எனவே, அதன் நினைவாக நடுகற்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த நடுகற்களில், பீடத்துடன், ஐந்து அடி உயரமும், கையில் கத்தி இருப்பது போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறை அதிகாரிகள் பாதுகாப்பில், நடுகற்கள் குறித்து மேலும் ஆய்வு செய்ய, சென்னையில் இருந்து அரசு அருங்காட்சியக அதிகாரிகள் விரைவில் வர உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar