தினமும் ஒன்றரை மணிநேரம் இருக்கும் ராகு காலத்தில், சுபநிகழ்ச்சிகள், பிரயாணம், புதிய முயற்சி தொடங்குதல் ஆகியவற்றை நடத்தக்கூடாது. இந்நேரத்தில் துர்க்கை, பைரவர், நரசிம்மர், காளி, சண்டிதேவி, செவ்வாய் ஆகியோரை வழிபடுவது இரட்டிப்பு பலன் தரும். வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் (காலை 10:30 – 12:00 மணி) துர்க்கை வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கும்.