Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவிழாவுக்காக தயாராகும் ... பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி விழா கொடியேற்றம் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2017
12:04

ஓசூர்: பாகலூர், கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், இரு மாநில பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஹெலிகாப்டர் மூலம், தேர் மற்றும் கோவில் மீது பூக்கள் தூவப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் கிராமத்தில், 100 ஆண்டு பழமையான கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, திருவிழா ஆண்டுதோறும் தெலுங்கு வருடப் பிறப்பான, யுகாதியை முன்னிட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த, 29 காலை, 9:30 மணிக்கு, வி?ஷச பூஜையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை, 10:00 மணிக்கு ரத பிரதிஷ்டை, ஹோமம் நடந்தது. மதியம், 12:10 மணிக்கு, அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி தேரை வடம் பிடித்து துவக்கி வைக்க, ஹெலிகாப்டர் மூலம் தேர் மற்றும் கோவில் மீது மூன்று முறை பூக்கள் தூவப்பட்டன. முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர் மீது, உப்பு, மிளகு, ஆமணக்கு விதை, வாழைப்பழம் ஆகியவற்றை மக்கள் வீசி வழிபட்டனர். தமிழகம், கர்நாடகா என இரு மாநிலத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை, தேர் நிலையை அடைந்தவுடன், இரவு, 9:00 மணிக்கு கிராம தேவதை கோட்டை மாரியம்மன் பல்லக்கு, உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை (ஏப். 2) நள்ளிரவு, 12:00 மணிக்கு திரவுபதி அம்மன் கரகம் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar