Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி காளி அம்மனுக்கு சிறப்பு ... சாத்துார் கோயில் பங்குனி பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உச்சிஷ்ட கணபதி கோவிலில் ராம நவமி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2017
12:04

புதுச்சேரி: ஆர்ஷ வித்யா பவன் சார்பில், ஒதியம்பட்டு நீலசரஸ்வதி சமேத உச்சிஷ்ட கணபதி சுவாமி கோவிலில், ராம நவமி விழா நேற்று துவங்கி, ௫ம் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி, தினமும் மாலை தத்வபோதாந்த சரஸ்வதி சுவாமிகளின் சிறப்பு உபன்யாச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராமாயணத்தில் நீர் கடன் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: நமது தர்மத்தில் ராமாயணம், மகாபாரதம் இரண்டு இதிகாசங்களும், சிறப்பு வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. அதன், ஆசிரியர்களான வால்மீகி, வியாசகர், அந்த கதாபாத்திரங்கள் வாழ்கின்றபோதே, அவர்கள் இந்த வரலாற்றை இயற்றி உள்ளனர். எனவே, அதில் வாழ்கையின் உயர் தத்துவம் நிறைந்திருக்கிறது. தசரதர் என்ற அரசர் பலசாலியாகவும், வீர தீர செயல்கள் புரிந்தவராகவும் காட்டப்படுகிறார். 10 திசைகளில் தன்னுடைய ரதத்தை செலுத்துபவராக அறிமுகப்படுத்தப்படுகிறார். ஓசை வருகின்ற திசையை வைத்து அம்பு எய்து இலக்கை தாக்க கூடிய சாமர்த்தியம் அவரிடம் இருந்ததால், தவறுதலாக, யானை என்று நினைத்து ஸ்வரணகுமாரனுடை மரணத்திற்கு காரணம் ஆகிறார். அதன் மூலம் புத்திர சோகத்தினால் மரணம் என்ற சாபத்தை பெறுகிறார். அது அவருடைய வரமாக ஒரு குழந்தைக்கு பதில், 4 குழந்தைகளுக்கு தகப்பனாக ஆகிறார். சாபத்தின் படி, ராமர் பிரிவதன் மூலம் தசரதர் உயிர் துறக்கிறார். அவர் செய்த நீர் கடன், ஸ்வரணகுமாரனுக்கு பலனாகவும், ஸ்வரணகுமரனுடைய பெற்றோர்களுக்கு சாபமாகவும் அமைந்து விடுகிறது. இவ்வாறு தத்வபோதாந்த சரஸ்வதி சுவாமிகளின் உபன்யாசம் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், சொந்த வாகனங்களை வாடகைக்கு எடுத்துச்சென்றால், அபராதம் ... மேலும்
 
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar