சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருப்பூர்: மழை இல்லாததால் மழை வேண்டி திருப்பூர் பார்க்ரோட்டில் உள்ள குரு ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் தொட்டி நீரில் முழ்கி வருண பகவானை மனமுருக வேண்டி பிராத்தனையில் ஈடுபட்டனர். ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.