Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுகுளம் ஆக்கிரமிப்பு கோயில்கள் ... வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் உலா வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை திருவிழாவுக்கு தயாராகிறது அழகர்கோவில்
எழுத்தின் அளவு:
சித்திரை திருவிழாவுக்கு தயாராகிறது அழகர்கோவில்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2017
10:04

அழகர்கோவில்: வரலாற்று சிறப்புமிக்க அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே10ம் தேதி பக்தர்களின் ‘கோவிந்தா ’ கோஷம் முழங்க நடக்கிறது. அழகர் கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில்  நடக்கும் முக்கிய விழாவான சித்திரை திருவிழா மே6ம் தேதி துவங்குகிறது. முதல் 2 நாட்களும் பல்லக்கில் புறப்படும் சுந்தரராஜ  பெருமாள் கோயிலை வலம் வருகிறார். மே 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப்பல்லக்கில் மதுரைக்கு  புறப்படுகிறார். 18ம் கருப்பணசாமியிடம் அனுமதி பெற்று இரவு 7:00 ம ணிக்கு கோயிலில் இருந்தும துரைக்கு புறப்படுகிறார். மே 9ம்  தேதி காலை 6:00 மணிக்கு மூன்றுமாவடி, புதுார், அவுட்போஸ்டில் எதிர்சேவை நடக்கிறது.

ஆற்றில் இறங்குகிறார்: மே10ம் தேதி தங்க குதிரை வாகனத்தில் காலை 6:15 மணிக்கு பக்தர்களின் ‘கோவிந்தா ’ கோஷம் முழங்க  வைகை ஆற்றில் இறங்குகிறார். காலை 10:00 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு  வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலை சென்றடைகிறார். மே 11 காலை சேஷ வாகனத்தில் புறப்படும் அவர், மதியம் 12:00மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார்.

பூப்பல்லக்கு: அன்று இரவு 8:00 ம ணிக்கு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. மே 12 காலை மோகன அவதாரத்திலும், அனந்தராயர் மண்டபத்தில் ராஜாங்க சேவையிலும் அருள்பாலிக்கிறார். மே 13 இரவு 2.30 மணிக்கு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கும் நடக்கிறது. அங்கிருந்து மலைக்கு புறப்படும் அவர் மே 14ம் தேதி அழகர் மலையை அடைகிறார். முன்னதாக  திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக ஏப்.,26 காலை 9:30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலிலும், பகலில் வண்டியூரிலும் கொட்டகை முகூர்த்தம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar