Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி.. திருப்புத்துார் பெரிய ... ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வலம்புரி சங்கு: வளம் பெருகும் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வலம்புரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சீர்காழி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2017
04:04

நாகை: சீர்காழியை அடுத்த சென்னியநல்லூர், சுப்பராயன்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

சீர்காழியை அடுத்த சென்னியநல்லூர், சுப்பராயன்பேட்டை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோயிலில் காஞ்சி மகாபெரியவர் சுவாமியை வழிபட்டதாக கூறப்படுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் கடந்த சில ஆண்டுகளாக சிதிலமடைந்திருந்தது.இதனையடுத்து டிரஷ்டி லட்சுமணன் தலைமையில் கிராமமக்கள் பங்கேற்புடன் கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடை பெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த புதன் கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது. இன்று காலை 5ம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணாகுதி மற் றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து சன்னதி விமானத்தை அடைந்தது. பின்னர் சிவாச் சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் வைத்திருந்த புனித நீரை நடராஜ சிவாச்சாரியார் கோபுரக் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளதன பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar