Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை வரதராஜ பெருமாள் கோவிலில் பாதங்களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் குளத்தை பராமரிக்க வேண்டும் கவர்னர் கிரண்பேடி ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2017
11:04

புதுச்சேரி: கோவில் குளத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்  என, கோவில் நிர்வாகிகளுக்கு, கவர்னர் கிரண்பேடி ஆலோசனை வழங்கினார். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கடந்த சில வாரங்களாக புதுச்சேரியில் உள்ள பழமையான கோவில்களுக்கு சென்று ஆய்வு
செய்து வருகிறார். குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான குளத்தை பார்வையிட்டு, தண்ணீரை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மழை நீரை சேகரிக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும் என, ஆலோசனை வழங்கி வருகிறார்.

அந்த வகையில், முத்தியால்பேட்டையில் உள்ள அங்காளம்மன்  கோவிலுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது கோவில் வரலாறு பற்றி தமிழில் எழுதியுள்ளதை ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும்படி வலியுறுத்தினார். பின்னர் கோவில் வளாகத்தை சுற்றி பார்க்கும்போது, அங்குள்ள சுமார் 300 ஆண்டுகள் பழமையான பூங்கா மரத்தை பார்வையிட்டு விபரம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, கோவில் குளத்தை பார்வையிட்ட கவர்னர்  கிரண்பேடி, கோவில் குளத்திற்கு புதியதாக நீர் வருவதற்கும், கொசுக்கள் வராமல் இருக்க புதுச்சேரி அறிவியல் மற்றும்  தொழில்நுட்பத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும். பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மையாக குளத்தை பராமரிக்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது  அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar