Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பள்ளிகொண்டாவில் தேர் திருவிழா கரபுரநாதர் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணிகள் விறுவிறு கரபுரநாதர் கோவில் தேர் சுத்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி ஆதீஸ்வரர் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2017
12:05

அவிநாசி : அவிநாசி தாலுகா, கணியாம்பூண்டி முருகம்பாளையத்தில், நூற்றாண்டு பழமையான அழகர் அப்பச்சிபாறை, ஸ்ரீ அங்கையற்கன்னிகாம்பிகை உடனமர் ஸ்ரீ ஆதீஸ்வரர், ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், மங்கள கணபதி, அங்கையற்கன்னிகாம்பிகை, ஆதீஸ்வரர், பக்த ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர், கால பைரவர்
உள்பட சன்னதிகளின் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய திருப்பணிகள் செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேக விழா, கடந்த, 28ல், முளைப்பாரி ஊர்வலம், தீர்த்த குடம் ஊர்வலத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நான்கு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை துவங்கியது. பக்தர்களின் "ஓம் நமசிவாய கோஷம் முழங்க, ஸ்ரீ ஆதீஸ்வரர், ஸ்ரீ அங்கையற்கன்னிகாம்பிகை மற்றும் பரிவார மூர்த்திகளின் கோபுரகலசங்களுக்கு, சிவாச்சார்யார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

அதன்பின், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் முன்னிலை வகித்தார். வஞ்சிபாளையம் வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; விஷ்ணு துர்க்கைக்கு நடந்த ராகு கால சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம்பூண்டியில், விஜயநகர பேரரசர் சதாசிவ தேவராயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar