Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயிலில் காலை நீட்டி அமரக்கூடாது ... இரட்டையாக ஒட்டியிருக்கும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தொடையைத் தட்டக்கூடாது என்று எதனால் சொல்கிறார்கள்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2017
02:05

மகாபாரதத்தில், தருமன் சூதாடியபோது திரௌபதியை வைத்து சூதாடினான். பாண்டவர்கள் தோற்ற உடனே துச்சாதனனை விட்டு திரௌபதியை அழைத்து வரச் சொல்ல, வர மறுத்த திரௌபதியை தலைமுடியைப் பிடித்து இழுத்து துச்சாதனன், சபையில் கொண்டு வந்து நிறுத்திய உடனே துரியோதனன் அந்தத் தொடையை காண்பித்துதான். என் தொடையின் வந்து உட்கார் என்று கூறினான். என் தொடையில் வந்து உட்கார் என்று எப்போது அவன் சொன்னானோ அப்போது, அதைப் பார்த்து வெகுண்ட பீமன், நீ என் மனைவியை உன் தொடையில் உட்காரச் சொன்னதால், அந்தத் தொடையில் அடித்தே நான் உன்னைக் கொல்வேன் என்றான். அவ்வாறு, தொடையில் அமரச் சொன்ன துரியோதனனின் செயல், ஒரு குல அழிவுக்கே காரணம் ஆனது. ஆகவேதான், தேவையின்றி, தொடையைத் தட்டக்கூடாது என்று பெரியவர்கள் சொன்னார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar