Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை பிரதோஷ பூஜையில் திரண்ட ... பண்ணந்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் பண்ணந்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவலிங்கம் அகற்றம்: பண்ருட்டியில் பரபரப்பு
எழுத்தின் அளவு:
சிவலிங்கம் அகற்றம்: பண்ருட்டியில் பரபரப்பு

பதிவு செய்த நாள்

25 மே
2017
12:05

பண்ருட்டி: காடாம்புலியூரில், சிவலிங்கத்தை அகற்றுவதற்கு, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே, காதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில், சிறிய கோவில் இருந்தது. இங்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், சிவலிங்கத்தை அகற்ற வேண்டும் எனவும் இந்திய கம்யூ., கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால், சிவலிங்கத்தை அகற்றுவதாக, வருவாய்த் துறையினர் உறுதியளித்திருந்தனர்.

இந்நிலையில், சிவலிங்கம் அகற்றப்படாததால், இந்திய கம்யூ.,  சார்பில், இன்று (25ம் தேதி) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.  அதனைத் தொடர்ந்து, நேற்று (24ம் தேதி), தாசில்தார் விஜய் ஆனந்த் தலைமையில் வருவாய்த் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் மூலம் சிவலிங்கத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலர் திருமாவளவன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். சிவலிங்கத்தை அகற்றி, வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால், அப்பகுதியல் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar