Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை பிரதோஷ பூஜையில் திரண்ட ... பண்ணந்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் பண்ணந்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவலிங்கம் அகற்றம்: பண்ருட்டியில் பரபரப்பு
எழுத்தின் அளவு:
சிவலிங்கம் அகற்றம்: பண்ருட்டியில் பரபரப்பு

பதிவு செய்த நாள்

25 மே
2017
12:05

பண்ருட்டி: காடாம்புலியூரில், சிவலிங்கத்தை அகற்றுவதற்கு, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே, காதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில், சிறிய கோவில் இருந்தது. இங்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், சிவலிங்கத்தை அகற்ற வேண்டும் எனவும் இந்திய கம்யூ., கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால், சிவலிங்கத்தை அகற்றுவதாக, வருவாய்த் துறையினர் உறுதியளித்திருந்தனர்.

இந்நிலையில், சிவலிங்கம் அகற்றப்படாததால், இந்திய கம்யூ.,  சார்பில், இன்று (25ம் தேதி) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.  அதனைத் தொடர்ந்து, நேற்று (24ம் தேதி), தாசில்தார் விஜய் ஆனந்த் தலைமையில் வருவாய்த் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் மூலம் சிவலிங்கத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலர் திருமாவளவன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். சிவலிங்கத்தை அகற்றி, வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால், அப்பகுதியல் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar