Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பத்ர காளியம்மன் கோயிலில் ... கோவில் யானை குளிக்க பழநியில் நீச்சல் குளம் கோவில் யானை குளிக்க பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரே பானைக்குள் எலி, பூனையை அடைத்து.. கோவிலில் வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2017
10:06

பெ.நா.பாளையம்: கோவை அருகே எலி, பூனையை பானைக்குள் அடைத்து வழிபடும் வினோத திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Default Image
Next News

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலுார் கவுண்டம்பாளையம் உள்ளது. இங்குள்ள மகா மாரியம்மன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின், பிரமாண்ட திருவிழா கடந்த மே , 15ல் பூச்சாட்டுடன் துவங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்வாக மருந்து வைத்தல், எருது கட்டுதல், வழிபடுதல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில், ஒரே பானைக்குள், கருப்பு நிற பூனையும் எலியும் வைத்து வழிபடும் சிறப்பு பூஜை நடந்தன. கோவில் வளாகத்தில் தாரை , தப்பட்டைகள் முழங்க, பூனை, எலியை பானைக்குள் வைத்து, காற்று புகும் அளவு துளையுள்ள மூடியால் மூடினர். கோவில் முன், இரண்டு அடி ஆழமுள்ள குழியில் பானை வைக்கப்பட்டு, மூங்கில் படல் கொண்டு மூடினர். நாயக்கன்பாளையம், கோவனுார், கூ.கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த எருதுகள் ஊர்வலமாக கோவிலைச்சுற்றி வலம் வந்து, மூங்கில் படலை கடந்தன. பின், மறைவான இடத்திற்கு பானையை எடுத்துச்சென்று திறந்தனர். அப்போது பூனையும், எலியும் துள்ளிக்குதித்து ஓடின. இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பூனையால் எலிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தால், இவ்வுலகில் அனைத்து தரப்பு மக்களும் எதிரிகளால் தொல்லை இன்றி வாழ்வர் என்பது ஐதீகம்’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar