சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிக்கலின்றி காரியங்களைச் செய்து முடித்து வெற்றி வாகை சூடுபவர்கள் மூன்று வகையினர் என்கிறார் நபிகள் நாயகம். யார் ஒருவர் இறைவனிடம் தனக்கு மட்டுமின்றி, பிறருக்கும் நன்மை வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறாரோ, அவர் எதிலும் ஏமாற்றம் அடைய மாட்டார்.