Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ... விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில் விழா விருதுநகர் பராசக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் வைகாசி தேரோட்டம் : பால்குடங்கள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பழநியில் வைகாசி தேரோட்டம் : பால்குடங்கள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2017
11:06

பழநி: பழநியில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. தேரில் சர்வ அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பழநி, வைகாசி விசாகத்தை முன்னிட்டு. பழநி முருகன் கோயிலில் பால்குடங்கள் எடுத்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. வெளிமாவட்டம், உள்ளூர் பக்தர்கள், அலகுகுத்தி வந்தும், காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. தேரில் சர்வ அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல டவுன் விஸ்வ பிராமண மகாஜன சங்கம் சார்பில் வைகாசி விசாக திருவிழா நடந்த பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து, நகர முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து திருஆவினன்குடிகோயிலில் வழிபாடுசெய்தனர். பின் மலைக்கோயிலுக்கு சென்று மூலவருக்கு அபிஷேகம் செய்தனர்.

திருமலைக்கேணி: சாணார்பட்டி அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், தயிர், திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். மாலையில் சுவாமி புறப்பாடு, வலம் வந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar