Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தரித்திரத்தை தவிர்க்க சங்கல்பம், மகாசங்கல்பம் விளக்கம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருமலை - அற்புதங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2017
02:07

திருமலை - ஏழுமலை எனப்படும் புண்ணியமலை முழுவதும் சாலிக்கிரமம் எனப்படும் புனிதக் கல் நிறைந்தது. இந்தக் கல்லை இரண்டாகப் பிளந்தால் உள்ளே பெருமாளின் சக்கர வடிவம் காட்சி அளிக்கும். இந்த மலையில் அறிய பல மூலிகைகள் உள்ளன. இந்த மூலிகை மீது பட்டு அருவிகளில் நீர் வருகின்றது. எனவே இங்குள்ள அருவிகள் மருத்துவ குணம் மற்றும் பாவங்களை போக்கும் மகிமை கொண்டது. திருமலையான் தரிசனம் செய்ய மலைக்கு நடைபாதையில் செல்வது மிகவும் சிறந்தது. நடைபாதையில் கோவிந்தா கோவிந்தா என்கிற நாமத்தை சொல்லி நடக்கும்போது நமக்கு வைகுண்ட வாசலே திறக்கும் புண்ணியம் கிடைக்கும். திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் புண்ணிய ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி, பின்னர் வராஹ சுவாமியை வணங்க வேண்டும். திருமலை முன்னர் வராஹ ஸ்தலமாக இருந்த இடம். இவரை வணங்க பூமி, வீடுகள் போன்றவை கிடைக்கும்.

பிரம்மமோற்சவம் போது பெருமாள் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் காட்சி அளிப்பார். ரத சப்தமி அன்று ஒரே நாளில் அனைத்து வாகனத்திலும் திருவீதி உலா வந்து ஒரே நாளில் ஏழு வாகனங்களில் காட்சி அளிப்பார். யுகாதி - அன்று திருமலையில் சிறப்பு பூஜை, புது பஞ்சாங்கம் வாசிப்பது முக்கிய நிகழ்வு. அன்று மூலவரை தரிசனம் செய்து வெளியே வந்தால் உற்சவர் அலங்காரத்துடன் வாசலில் காட்சி அளிப்பார். யுகாதி அன்று மூலவர் - உற்சவர் ஒரு சேர தரிசனம் கிடைக்கும். திருமலையில் தினமும் காலையில் சுப்ரபாதம் பாடல் ஒலிக்கும். ஆனால் மார்கழி மாதம் மட்டும் ஆண்டாள் திருப்பாவை பாடல் ஒலிக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar